Text Widget

Tuesday, February 2, 2010

சிறுகதை: ஏந்தல்- மஹாத்மன் http://anangam.blogspot.com/2010/02/blog-post_02.html நேற்று பாடம் நடந்து கொண்டிருந்த போது குண்டன் முன்னிருக்கையிலிருந்து ஒருமுறை திரும்பி என்னைப் பார்த்தான். சின்னக் கண்களில் வலுவில் வரவழைத்துக் கொண்ட கோபம் கூர்மையாகத் தெரித்தது. இரண்டாவது முறை பார்த்த போது முணுமுணுப்பாய் என்னைக் சிறுகதை: யூகா வோங்கின் நாளேட்டிலிருந்து...

யூகா வோங்கின் நாளேட்டிலிருந்து சில பக்கங்கள்- ஜெயந்தி சங்கர்

23 மார்ச் 1993 - செவ்வாய் ஏற்கனவே நடத்தி முடித்திருந்த வரலாற்றுப் பாடத்தைத் திருப்பிப்பார்க்கும் நோக்கில் நேற்றைக்கு திருமதி.மல்லிகா ஆரம்பித்த போதே வழக்கமான அந்த அசௌகரிய உணர்வு எனக்குள் வியாப்பித்தது. தொடக்க நிலை நான்காம் வகுப்பு தொடங்கிய பிறகு இந்த மூன்று மாதங்களில் சிங்கப்பூரில் ஜப்பானியராட்சி குறித்து ஆசிரியர் முன்பும் ஒரு முறை விரிவாகப்பேசியிருக்கிறார். கூடுதல் தகவல்களாக ஜப்பானிய இராணுவ...

சிறுகதை: ஏந்தல்

இன்னும் விடியாத பொழுது. மஞ்சளொலி வீச்சுள்ள சுரங்கப் பாதையில் இறங்கி நடக்கும்போது, மலாய் ஆடவர்கள் பலவிதமான குல்லாக்களிலும் தங்களுக்கேயுரிய இஸ்லாமிய கலாச்சார புத்தாடைகளோடும் சுகந்த வாசத்தோடும் மலர்ந்த முகத்தோடும் சென்றதைக் கண்டேன். மஸ்ஜிட் நெகாராவின் முதன்மையான இரும்பு பெருங்கதவு திறக்கப்பட்டிருந்தது. நுழைகையில் வலது பக்கமாய் பாதிவரை எழுப்பப்பட்ட குறுகியச்சுவர் இருந்தது. சுவரோரத்தில் உட்கார்ந்து...