Text Widget

Tuesday, February 2, 2010

Posted on 1:01 AM by கே.பாலமுருகன்

சிறுகதை: ஏந்தல்- மஹாத்மன்
http://anangam.blogspot.com/2010/02/blog-post_02.html
நேற்று பாடம் நடந்து கொண்டிருந்த போது குண்டன் முன்னிருக்கையிலிருந்து ஒருமுறை திரும்பி என்னைப் பார்த்தான். சின்னக் கண்களில் வலுவில் வரவழைத்துக் கொண்ட கோபம் கூர்மையாகத் தெரித்தது. இரண்டாவது முறை பார்த்த போது முணுமுணுப்பாய் என்னைக்



சிறுகதை: யூகா வோங்கின் நாளேட்டிலிருந்து சில பக்கங்கள்- ஜெயந்தி சங்கர்
http://anangam.blogspot.com/2010/02/blog-post.html
இன்னும் விடியாத பொழுது. மஞ்சளொலி வீச்சுள்ள சுரங்கப் பாதையில் இறங்கி நடக்கும்போது, மலாய் ஆடவர்கள் பலவிதமான குல்லாக்களிலும் தங்களுக்கேயுரிய இஸ்லாமிய கலாச்சார புத்தாடைகளோடும் சுகந்த வாசத்தோடும் மலர்ந்த முகத்தோடும் சென்றதைக் கண்டேன்.


புத்திமதிகளை உற்பத்திக்கும் ஆற்றலா இலக்கியம் என்பது?- கே.பாலமுருகன்
http://anangam.blogspot.com/2010/01/blog-post_8341.html
சிற்றிதழ் வட்டத்தால் எந்தப் போதனைகளையும் எந்த அறங்களையும் எந்தப் பிரச்சாரங்களையும் வழங்க இயலாததால் பெரும்பான்மை சக்தி படைத்தவர்கள் சிற்றிதழ்களின் மீது தங்களின் வணிக மதிப்பீடுகளைக் கடக்க முடியாத போதாமைகளின் மூலம் விமர்சிக்க- கே.பாலமுருகன்

No Response to " "

Leave A Reply